அமானிதங்களை நிறைவேற்றுவது ஈமானிய பண்புகளில் உள்ளதாகும். இந்தப் பண்பு யாரிடம் இல்லாமல் ஆகி விடுகின்றதோ அவர் இறை நம்பிக்கையாளர் என்ற பட்டியலிலிருந்து விலகி நயவஞ்சகர் பட்டியலில் சேர்ந்து விடுகின்றார்.
கடன்பெற்று மோசடி செய்வோரிடம்...
ஜாமியாஹ் நளீமியாஹ்வில் கற்கின்ற பொழுதும் விரிவுரையாளராக இருக்கின்ற பொழுதும் உஸ்தாத் மௌலவி எம்.ஜே.எம் றியாழ் (கஃபூரி) அவர்கள் குறித்து ஓரளவு அறிமுகம் இருந்த போதும் 1988 ஆம் ஆண்டு இறுதிப் பகுதியில் ஸ்ரீ...