-
பொதுத் தேர்தல் 2020: இனரீதியாக துருவமயமாதல் தேசம் எதிர்கொள்ளும் மிகப் பெரிய சவாலாகும்!
2020 பொதுத் தேர்தல் இடம்பெறவுள்ள நிலையில் தேர்தல் களத்தில் எல்லாத் தொகுதிகளிலும் பிரதான கட்சிகளின் கிளைகள் அமைப்பாளர்களுடன் நல்லுறவை வளர்த்துக் கொள்வதே எமது பிரதான அடைவாக இருக்கும். ... -
இந்த அரசாங்கம் அதிகம் கடமைப் பட்டிருப்பது ரணில் விக்ரமசிங்கவிற்கே!
இந்த அரசாங்கம் அதிகம் கடமைப் பட்டிருப்பது ரணில் விக்ரமசிங்கவிற்கே! 2005 – 2010 மஹிந்த ராஜபக்ஷ அரசு இலங்கையில் உள்நாட்டு யத்தத்தை முடிவிற்கு கொண்டுவர முன்னெடுத்த அரசியல் ... -
தற்போதைய பாராளுமன்றத்தின் நான்காவது கூட்டத்தொடரை ஆரம்பித்து ஜனாதிபதி ஆற்றிய உரை.
இலங்கையின் எட்டாவது பாராளுமன்றத்தின் நான்காவது கூட்டத்தொடரை ஆரம்பித்து ஜனாதிபதி ஆற்றிய உரையின் முழு விபரம் வருமாறு : இலங்கைச் ஜனநாயக சோசலிசக் குடியரசின் அரசியல் தலைவராக உங்களுக்கு ... -
எல்லா கட்சிக் காரருக்குமான வாக்களிக்கும் முறை!
மஸிஹுத்தீன் இனாமுல்லாஹ் வாக்களிப்பது ஒருவருக்கென்றால் X புள்ளடி இடுங்கள் இருவர் அல்லது மூவருக்கு என்றால் 1, 2, 3 என இலக்கங்களைக் குறித்து வாக்களியுங்கள். நீங்கள் சஜித் ... -
ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிக்கும், எண்ணப்படும் முறைகள் !
வாக்களிக்கும் பொழுது முதல் தெரிவிற்கு (அரபு இந்திய இலக்கம்) 1 என்றும் இரண்டாம் தெரிவிற்கு 2 என்றும் மூன்றாம் தெரிவு இருந்தால் 3 என்றும் இலக்கங்களால் வாக்களிக்க வேண்டும், முதல் தெரிவிற்கு 1 என்ற இலக்கம் அல்லது X புள்ளடி இருந்தாலும் செல்லுபடியாகும். ... -
ஜனாதிபதித் தேர்தல் 2019 : முஸ்லிம் சமூகம் வெல்வது எப்படி ?
இம்முறை எல்லாத் தொகுதிகளிலும் பிரதான கட்சிகளின் கிளைகள் அமைப்பாளர்களுடன் நல்லுறவை வளர்த்துக் கொள்வதே எமது பிரதான அடைவாக இருக்கும், மொத்த சில்லறை அரசியல் வியாபாரிகளூடாக அல்லாது நாடாளவிய ... -
ஜனாதிபதித் தேர்தல் : தேசிய அரசியலில் புரட்சிகரமான மாற்றம் தேவை!
இன மத மொழி பேதமின்றி இந்த நாட்டு மக்களிற்கும் பிரதான கட்சிகளுக்கும் சர்வதேச சமூகத்திற்கும் ஒரு தெளிவான செய்தியை இந்தத் தேர்தல்கள் மூலம் சொல்ல வேண்டிய கடப்பாடு ... -
ஜனாதிபதி தேர்தலில் முஸ்லிம் வேட்பாளர் எரிகிற நெருப்பில் எண்ணெய் வார்ப்பதாக அமைந்து விடக் கூடாது!
மஸிஹுத்தீன் இனாமுல்லாஹ் முஸ்லிம் சமூகம் சார்பாக ஒருவர் ஜனாதிபதி தேர்தலில் களமிறங்குவதாயின் சுயாதீனமான அணிசேரா பிரதிநிதி ஒருவரே களமிறங்க வேண்டும், வரலாற்றில் மிகவும் நெருக்கடியான ஒரு காலகட்டத்தில் ... -
கிழக்கிலங்கை முஸ்லிம்கள் இனியும் இழப்பதற்கு ஒன்றுமில்லை!
இறுதிக் கட்ட முயற்சியாக என்ன செய்யலாம் ? வேறுபாடுகள் களைந்து முன்னுரிமைப் பட்டியல் ஒன்றை தயாரிப்பது காலத்தின் கட்டாயமாகும். புல்மோட்டை முதல் பொத்துவில் வரையிலும் முஸ்லிம்கள் இழந்த ... -
உத்தேச பயங்கரவாத தடைச் சட்டம் CTA ஜனநாயாகத்திற்கு அச்சுறுத்தல் என எதிர்க் கட்சிகளும் சிவில் அமைப்புகளும் தெரிவிப்பு!
மஸிஹுத்தீன் இனாமுல்லாஹ் அமுலில் உள்ள PTA (Prevention of Terrorism Act) பயங்கரவாத தடைச் சட்டம் நாட்டில் உள்நாட்டுக் கிளர்ச்சி இருந்த காலத்தில் (1979) கொண்டுவரப்பட்டு பிரிவினைப் ...