-
சளைத்து விடாதீர், துயரம் கொள்ளாதீர், உண்மை விசுவாசிகளாக இருப்பின் நீங்கள் தான் உன்னதமானவர்கள் !
மஸிஹுத்தீன் இனாமுல்லாஹ் அன்பிற்குரிய எனது உறவுகளே, இந்தப் புனித ரமழானில், எல்லா நிலையிலும், எங்கிருந்தாலும் எல்லாம் வல்ல அல்லாஹ்வை அஞ்சி அவனது ஞாபகத்தை மனதில் இருத்தி அவனது ... -
பெண்களுடைய ஆடை விவகாரத்தில் அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா 2009 ஆம் ஆண்டு எடுத்த நிலைப்பாடே சரியானதாகும்.
மேலதிக பேணுதலுக்காக முஸ்லிம் மாதரால் அணியப்படும் நிகாப் கிமார் ஆடைகளுக்கு தடை வரமுன் நாட்டின் தற்போதைய களநிலவரங்களைக் கருத்தில் கொண்டு அகில இலங்கை ஜம்மியத்துல் உலமாவின் பத்வாக்குழு ... -
நாடு முழுவதும் நபிவழியில் மழை வேண்டி தொழுவோம்!
மஸிஹுத்தீன் இனாமுல்லாஹ் நாட்டில் ஏற்பட்டுள்ள கடும் வரட்சி, குடிநீர்ப் பிரச்சினை, விவசாய கால்நடை வளர்ப்பில் தாக்கம், மின்வெட்டு, அதிகரித்த உஷ்ணம் என்பவற்றைக் கருத்தில் கொண்டு இன்ஷா அல்லாஹ் ... -
இறக்குமதி செய்யப் படும் பால்மாவில் பன்றிக் கொழுப்பு விவகாரம்; மார்க்கத் தீர்ப்பு என்ன?
இறக்குமதி செய்யப் படும் பல்மாவில் பன்றிக் கொழுப்பு விவகாரம் மார்க்கத் தீர்ப்பு என்ன? ஷெய்க் மஸிஹுத்தீன் இனாமுல்லாஹ் அண்மைக்காலமாக ஒரு சர்ச்சை கிளப்பப்பட்டுள்ளது, ஐக்கிய தேசியக் கட்சி ... -
அக்குரணை : அஸ்னா மஸ்ஜித் நிர்வாகம் மற்றும் புத்திஜீவிகளின் கூட்டுப்பொறுப்பு!
அக்குரணை அஸ்னா மஸ்ஜித் நிர்வாகமும் உலமாக்களும் உஸ்தாத் மன்ஸுரும் கூட்டுப்பொறுப்புடன் நடந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கின்றேன். சொல்லப்படுகின்ற சகல ஆதங்கங்களையும் உள்வங்கியவனாக, சொல்பவர்களின் வயது தாண்டியும் புரிந்தவனாக ... -
சட்டக் கல்வி, சட்ட அறிவு, சட்டவாக்கம் என்ற மூன்று விவகாரங்களிலும் வெவ்வேறுபட்ட அணுகுமுறைகள் கையாளப் படுதல் வேண்டும்!
(ஷரீஅத் / பிக்ஹு) சட்டக் கல்வி, சட்ட அறிவு, சட்டவாக்கம் என்ற மூன்று விவகாரங்களிலும் வெவ்வேறுபட்ட அணுகுமுறைகள் கையாளப் படுதல் வேண்டும்! இலங்கையில் இதுகால வரை ஷாஃபி ... -
யுகத்தின் தேவைகளிற்கேற்ப பத்வாக்கள் வழங்கும் பொழுது மத்ஹப் வரையறைகளிற்குள் கட்டுண்டு இருக்க வேண்டுமா ?
யுகத்தின் தேவைகளிற்கேற்ப பத்வாக்கள் வழங்கும் பொழுது மத்ஹப் வரையறைகளிற்குள் கட்டுண்டு இருக்க வேண்டுமா ? இந்தக் கேள்வியை புரிந்துகொள்ள தீன், ஷரீஆ, பிக்ஹு போன்ற அடிப்படை விடயங்களில் ... -
அல்-ஹம்துலில்லாஹ் ஒரு நெடுநாள் கனவு நனவாகியது, சிங்கள மொழியில் அல்-குர்ஆன்!
அல்-ஹம்துலில்லாஹ், அல்லாஹ்வின் மிகப் பெறும் கிருபையினால் சிங்கள மொழியிலான அல்-குரான் பொருள் மொழியாக்கம் கடந்த 20/05/2018 ஞாயிற்றுக் கிழமை சமய கலாசார கற்கைகளிற்கான (FRCS –Forum for ... -
நிர்பந்த நிலையில் அத்தியாவசிய தேவைகளிற்காக வங்கிகளூடாக அரசு வழங்கும் சேவைகளை இஸ்லாமியர்கள் பெற்றுக் கொள்ளலாம்.
“அல்லாஹ்வின் பெயர் கூறி (உங்களுக்கு அனுமதிக்கப்பட்டவற்றில்) அறுக்கப்பட்டதை நீங்கள் சாப்பிடாமலிருக்க என்ன (தடை) இருக்கிறது? நீங்கள் நிர்ப்பந்திக்கப்பட்டாலன்றி சாப்பிட உங்களுக்கு விலக்கப்பட்டவை எவை என்பதை அல்லாஹ் விவரித்துக் ... -
வாழ்வு: வண்டியை விட்டு இறங்கிய பின்னும் பயணம் தொடரும்..
உடலை விட்டு பிரியும் உயிர் மரணிப்பதில்லை, வாழ்வு தொடரும்.. விட்டுச் செல்லும் அத்தனையும் எமக்குரியவை அல்ல, ஒரு சோதனைக்காக தரப்பட்டவைகள் பெறப்பட்டவைகள். சோதனைகளில் அடைந்த சாதனைகள் எங்கள் ...