-
அன்பின் தாயார் ஆமினாவின் பூர்வீகம்!
தாயாரின் பூர்வீகம் ரலிமங்கொடை தெல்தோட்டை…! ஸ்ரீ விக்கிரம ராஜசிங்க மன்னரின் வேண்டுகோளின் படி கண்டி தெப்பக்குளத்தை அமைத்த பெரியார் மம்முநெய்னார் (அறேபிய இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அந்தப் பெரியாரது பூர்வீகம் ... -
நான் கடந்து வந்த பாதையில் சில மைல் கற்கள்..!
மஸிஹுத்தீன் இனாமுல்லாஹ் 1980 களின் இறுதிப்பகுதியில் நாட்டின் வடக்கு கிழக்கில் பிரிவினை யுத்தமும் தென்னிலங்கையில் சிவில் யுத்தமுமாக வன்முறைகளும் பயங்கரவாதமும் வெடித்துச் சிதறிய பொழுது முஸ்லிம் இளைஞர்களை ... -
வாழ்க்கை ஒரு அழகியற் கலை; நுட்பங்கள் தவறாது கழிகின்ற பொழுதுகள் இனிமையானவை !
வாழ்க்கை ஒரு அழகிய விளையாட்டு அல்லது அழகியற் கலை; நெறிமுறைகள் நுட்பங்கள் தவறாது கழிகின்ற பொழுதுகள் இனிமையானவை! எல்லா வித்தைகளும் கற்றவன் எதையுமே சாதிக்காமல் ஓரமாய் காத்திருக்க ... -
பகுத்தறிவு உள்ளவர்களே படைப்புகளில் உள்ள அத்தாட்சிகளில் இருந்து கற்றுக் கொள்கிறார்கள்!
பகுத்தறிவு உள்ளவர்களே படைப்புகளில் உள்ள அத்தாட்சிகளில் இருந்து கற்றுக் கொள்கிறார்கள், அவற்றில் அல்லாஹ்வின் செய்திகள் பொதிந்துள்ளன! ஒட்டகம், பசு, காகம், எறும்பு, பறவை,தேனி, சிலந்தி, மீன், கழுதை, ... -
ஒவ்வொரு ஊரிலும் ஒரு மருத்துவக் காப்பீட்டு நிதியம் இருப்பது அவசியமாகும்!
ஒவ்வொரு ஊரிலும் ஒரு மருத்துவ சமூகக் காப்பீட்டு நிதியம் இருப்பது அவசியமாகும்! பங்காளர்கள் பயனாளர்கள் குறித்த தெளிவான வரையறைகளுடன்! நேரடி/மறைமுக வரியிறுப்பாளர்கள் செலுத்தும் ஒவ்வொரு சதமும் ... -
இலங்கையில் 10 நிமிடத்திற்கு ஒரு வீதி விபத்து!
மரணிப்பவர்களுக்கு நாம் செய்யும் மிகப் பெரிய உபகாரம் வீதி விபத்துகள் குறித்த விழிப்புணர்வை மக்கள் மத்தியில் (குறிப்பாக சாரதிகள்) ஏற்படுத்துவதாகும். இலங்கையில் ஒரு நாளைக்கு சுமார் 150 ... -
போராட்டங்களின் பொழுது வீழ்த்துவதற்கு கங்கணம் கட்டிய உலகம் வெற்றிகளின் பொழுது வாழ்த்துவதற்கு முண்டியடிக்கும்!
போராட்டங்களின் பொழுது வீழ்த்துவதற்கு கங்கணம் கட்டிய உலகம் வெற்றிகளின் பொழுது வாழ்த்துவதற்கு முண்டியடிக்கும்! குண இயல்புகளில் ஆன்மாக்கள் பல பட்டாளங்களாக இருக்கின்றன, ஒரே இயல்புள்ளவை ஒத்திசைவது போல் ... -
அதி உன்னத அருகாமை பெறும் அதிமுக்கிய (VVIPs) பிரமுகர்கள்..!
அதி உன்னத அருகாமை பெறும் அதிமுக்கிய (VVIPs) பிரமுகர்கள்..! (எனது முகநூலில் இடப்பட்ட சில நற்சிந்தனைகள்) அலைபாயும் எண்ணங்கள், கற்பனைகள்.. நாம் தனிமையில் இருக்கும் பொழுது மாத்திரமல்ல ... -
தீர்வின் பங்காளர் என சமூகமும் தேசமும் கருதுவோரே மிகப்பெரும் சவாலாக உருவெடுத்துள்ளனர்.
கடல் கடந்து உழைப்பது பணம் அல்ல, அர்ப்-பணம்! இது அவர்களுக்கு சமர்ப்-பணம்! தீர்வின் பங்காளர் என சமூகமும் தேசமும் கருதுவோரே மிகப்பெரும் சவாலாக உருவெடுத்துள்ளனர். (Part of ... -
நிபுணத்துவம் உள்ளவர்களுக்கு மத்திய கிழக்கில் அதிகரித்த தொழில் வாய்ப்புக்கள்!
கடந்த வாரம் (03-04 /05/2015) கொழும்பிற்கு வருகை தந்த கட்டார் தொழில் அமைச்சின் பிரதிநிதிகளுக்கும் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சு மற்றும் பணியக அதிகாரிகளுக்கும் இடையே இடம் ...